இந்திய செய்திகள்

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.2-வது அலை…

இந்திய ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவருக்கு உரிய பரிசோதனைகள்…

பஞ்சாபில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்டெல்லி புறநகரில் சுழற்சி முறையில்…

பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் உற்சாக வரவேற்பு

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம்…

கிழக்கு லடாக்கில் பதட்டம் தணிந்தது- சீன ராணுவம் தகவல்

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.இதனால் சீனா, இந்திய ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனால்…

40 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை

தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.ஆண்டாண்டு காலமாக நடைபெற்று…

இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534…

கேரளாவில் ஆபரேசன் மூலம் பெண்ணாக மாற விரும்பிய வாலிபர் அடித்துக்கொலை – அண்ணன் வெறிச்செயல்

கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ளது தண்ணிகோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் (வயது 28). இவரது தம்பி ஜெரின் (23). இவர்களது பெற்றோர் மளிகை கடை…

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசி நன்கொடை – ஐ.நா.சபை பாராட்டு

ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. ஆப்கானிஸ்தான் உதவி மிஷன் திட்டத்தின், சிறப்பு பிரதிநிதியான டிபோரா லியான்ஸ் ஆகியோர் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது,…

ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா பின்வாங்கியதன் பின்னணி

ஜெனிவா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ஐ.நா.மனித…