இந்திய செய்திகள்

இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு பின்னடைவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் – பிரதமர் மோடி

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. இது…

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டம் மனிஹல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று…

ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் – வைகோ கண்டனம்

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என மறுமலர்ச்சி தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சி -வி கே சிங்

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.…

தனிஈழம் அமைக்க பாடுபடுவோம் – அதிமுக அதிரடி அறிவிப்பு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, பாலியல் வன்புணர்வு, போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி…

இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப்போவதில்லை – இந்தியா

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்த அநீதியும் செய்யப்போவதில்லை என்று இந்தியா தெரிவித்ததாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித…

கோவையில் ஜூன் மாதம் நடக்கிறது 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பேட்மிண்டன் லீக்

தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில் 2-வது மாநில பேட்மிண்டன் சூப்பர் லீக் போட்டி இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஜூன் மாதம் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.…

கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 24 பேர் கைது

கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாரான 24 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் பிற்பகல் கல்பிட்டி – குரக்கன்ஹேன பகுதியில் வைத்து கைது…

ஹெலிகொப்டர் மூலம் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கையர்கள்!

இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் பொலிஸாரினால் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது…