இந்திய செய்திகள்

எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக எந்த எண்ணமும் இல்லை -இந்தியா

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை மீண்டும் இலங்கைக்க வழங்குவது தொடர்பாக எந்த இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தை…

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய் கொள்கலன்களை திரும்பப்பெற இலங்கை முடிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கன்டெய்னர் முனையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா, ஜப்பான் உடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை கடந்த மாதம் இலங்கை அரசு ரத்து செய்தது. அதற்கு வருத்தம் தெரிவித்த…

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 109 இலட்சத்தை தாண்டியது

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.…

தனியார் நிறுவனத்திற்கே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது -சீனா

யாழ்.குடாநாட்டுக்கு அருகிலுள்ள மூன்று தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் சர்வதேச விலை மனு கோரல் நடைமுறைகளுக்கு அமையவே இந்த ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு…

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளது -பிரதமர் நரேந்திர மோடி.

இலங்கை வாழ் தமிழ் சகோதர, சகோதரிகளின் மீது இந்திய மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இன்று சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர்,…

இந்தியாவிற்கு நல்ல புரிதல் இருக்கின்றது -அமைச்ச ர்டக்ளஸ் தேவானந்தா

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை.…

ஸ்ரீலங்காவுக்குரிய டெல்லித்தொனி மாற்றம்!

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக இரு கடுமையாக எதிரொலித்துள்ளன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுக்கு ஏமாற்றம். கிழக்கு முனையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் சில தீவுகளில்…

சுரங்கப்பாதைக்குள்ளிலிருந்து வெளியே வருமாறு வெளியில் இருப்பவர்கள் கூக்குரலிடுவதை கேட்டோம்

இந்தியாவின் உத்தரகாண்டில் மண் சரிவால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற அதேவேளை நிலத்தடி சுரங்கப்பாதையொன்றிற்குள் இருந்து 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.நாங்கள் நம்பி;க்கை…

யாழில் காலூன்றுகிறது சீனா – கடும் எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு…

இந்தியக்கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி

இந்தியாவிடம் வாங்கிய ரூ. 3000 கோடி கடனை திருப்பி செலுத்தியதில் இலங்கைக்கு சீனா உதவி செய்து இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டிசில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின்…