இந்திய செய்திகள்

4 மீனவர்கள் உடலும், பாக்குநீரிணையில் மிதந்ததா ?

தமிழக மீனவர்கள் 4 பேரை ஸ்ரீலங்கா கடற்படையினர் நடுக்கடலில் கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்…

தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் துணை உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்…

கியூ பிரிவு பொலிசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர், அந்த நாட்டு கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி…

கிழக்கு கொள்கலன் முனைய உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றவேண்டும்- இந்திய தூதரகம்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந்தியா இலங்கை ஜப்பான் ஆகியநாடுகள் கைச்சாத்திட்ட உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்…

கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர் காரில் அ.தி.மு.க. கொடி -டி.ஜெயக்குமார்

பெங்களூரு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து வீடு திரும்பினார். அவருடைய காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி பறந்தது. இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…

13ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிகாரப் பகிர்வு உறுதி -எஸ்.ஜெய்சங்கர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமென திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்…

டெல்லி குண்டுவெடிப்பு; சந்தேகம் கிளப்பும் இஸ்ரேல்..!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நேற்று (29.01.2021) மாலை குறைந்த சக்திகொண்ட குண்டு வெடித்தது. இதில் சில கார்கள் சேதமடைந்தன. நாட்டின் தலைநகரில் குண்டு வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…

”வேலை பிடித்தாலும், ஆளை பிடித்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது” – ஓபிஎஸ் பேச்சு

மதுரை  மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு கட்டப்பட்ட கோவிலை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னெடுப்பில் கட்டப்பட்டுள்ள கோவில், இன்று (30.01.2021)…

மூன்று நிலைப்பாட்டில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.! – கே.சி.பழனிசாமி பேட்டி!

சசிகலா விடுதலை, மீண்டும் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியது உள்ளிட்டவை குறித்து அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். …

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு; சசிகலா இன்று விடுதலை!

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிவடைவதையொட்டி விக்டோரியா அரசு வைத்தியசாலையிலிருந்தவாறே  சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை…