இந்திய செய்திகள்

மீனவர்களின் சடலங்களை இன்று நள்ளிரவில் ஒப்படைக்க ஏற்பாடு

நெடுந்தீவுக் கடலில் உயிர் நீத்த நான்கு இந்திய மீனவர்களினது சடலங்களும் இரவு 8 மணியளவில் காங்கேசன்துறை ஊடாக தமிழகம் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இலங்கை கடற்படை ரோந்துக் கப்பலுடன்…

கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் இருவர்

சென்னையில் இலங்கை இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும்…

தீயில் சிக்கிய கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம்!

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவியில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுயுள்ளது. கொரோனா தொற்றுக்கு…

ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே…

முள்ளிவாய்க்கால் குறித்து பிரதமரை சந்தித்து கடும் கரிசனை வெளியிட்டார் இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கரிசனை வெளியிட்டார் அதன் பின்னரே நிலைமையை சமூகமாக்குவதற்கான நடவடிக்கைகள்…

கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பம் இந்தியாகுறித்து இலங்கை பிரதமர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரசின் முடிவின் ஆரம்பமாக கருதுவதாக இலங்கை தெரிவித்துள்ளது.இந்தியா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும்…

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூரர்கள்

12 வயது சிறுமியை தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 788 காளைகள் பங்கேற்பு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த…

இரண்டு வாரங்களில் விடுதலை ஆகிறார் சசிகலா?

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார்.சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4…

கடலுக்குச் சென்ற படகு கரை திரும்பவில்லை… 5 மீனவர்களின் கதி என்ன..?

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்படி துறைமுகத்தில் இருந்து செல்னேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜாக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு…