இந்திய செய்திகள்

சிங்கள துணை தூதரகமே வெளியேறு என தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு போராட்டம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் பெரும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்றைய தினம்…

16ம் திகதி இந்தியாவில் கொரோனா வைரஸ் மருந்து விநியோகம் ஆரம்பம்- வெளியானது உறுதியான அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ்மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் 16 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதை இன்று இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும்…

இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் -வைகோ

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண்-நினைவு…

நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம்- வானதிசீனிவாசன்

யாழ்பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் பாஜகவின் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்  வானதிசீனிவாசன்கவலை வெளியிட்டுள்ளார்டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக வளாக #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி யை…

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்…

வீடு திரும்பிய பெண்ணை கோயிலுக்குள் வைத்து வன்கொடுமை செய்த கொடூரம்!

பெண் கூலித்தொழிலாளிக்குக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை கைது செய்தது காவல்துறை. இந்த சம்பவத்தால் நாகை மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  நாகை மாவட்டம், வெளிப்பாளையம் அருகே…

புதிய அரசமைப்புக்கான யோசனையை இந்தியாவிடமும் சமர்ப்பித்தது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர்கள் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அண்மையில் சமர்ப்பித்திருந்த யோசனைத் திட்ட வரைபு, இந்தியாவிடமும் கையளிக்கப்பட்டது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழ்த்…

தமிழர்களுக்கு தீர்வு; இந்தியா அதில் உறுதி

இலங்கைத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்துடன் நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.…

ஈழத் தமிழர்களை கை கழுவிய இந்திய அரசு! பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

ஈழத் தமிழர்களை இந்திய அரசு கைகழுவியுள்ளது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.…

இனி கிராமங்கள்தோறும் கண்காணிப்பு காவல் அலுவலர்கள்!

குற்றங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளைக் காவல்துறை கையாண்டாளும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. ஒருகால கட்டத்தில் குற்றம் செய்பவா்கள் என்ற பட்டியல் மட்டும் வைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த…