இந்திய செய்திகள்

குளிரூட்டியில் இருந்த பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு .

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக திடீரென பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த…

கொரோனாமருந்து வழங்கும் நடவடிக்கைள் இந்தியாவில் 13 ம் திகதி ஆரம்பம்

ஜனவரி 13ம் திகதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுவது ஆரம்பமாகும் என மத்திய அரசாங்கம் அறிவிததுள்ளது.சென்னை மும்பாய் கொல்கத்தா போன்ற நகரங்களில் கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கான…

இலங்கை விரையும் இந்திய வெளி விவகார அமைச்சர்!

இந்திய வெளி விவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது கொரோனா மருந்து தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ்…

கூகுளின்… பிழையை, சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து…

அத்துமீறிய இந்திய மீனவர்கள் யாழ் மீனவரை தாக்கினர்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர்.…

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் இரண்டும் 110 வீதம் பாதுகாப்பானவை

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இருகொரோனா வைரஸ் மருந்துகளும் 110 வீதம் பாதுகாப்பானவை என இந்தியாவின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பின் தலைமை அதிகாரி விஜே சொமானி தெரிவித்துள்ளார். இரண்டு மருந்துகளிற்கு…

தூங்கிக்கொண்டிருந்த மருமகளை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மாமனார்

இந்தியா – மும்பைப் பகுதியில் மாமனாரொருவர் தனது மருமகளை கொலை செய்து சடலத்தை பிளாஸ்டிக் பையிலிட்டு கடற்கரையில் தூக்கி வீசியுள்ளார் என இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அஸ்டிரா ஜெனேகா மருந்திற்கு இந்தியா அனுமதி?

ஒக்ஸ்போர்ட்டின் அஸ்டிராஜெனேகா மருந்திற்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பு அஸ்டிராஜெனேகாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது என இருவர் உறுதி செய்துள்ளனர் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக…

ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன?

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தன எண்ணத்தைத் திடீரென ஒத்திப்போட்டதற்கு அவரது உடல்நிலை மட்டும் காரணமில்லை எனத் தற்போது வரும்…

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்! படையெடுக்கும் மக்கள்

உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரென தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில்…