இந்திய செய்திகள்

ஈழத்தமிழர்களுக்கு புதிய குடியிருப்பு தமிழக அரசு அறிவிப்பு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் முதற்கட்டமாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.இன்று 3,510 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, அடிக்கல்…

இந்தியாவில் ஒரே நாளில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நேற்றுக்காலை உடன் முடிந்த 24 மணித்தியாலத்தில் புதியதாக 16,156 பேருக்கு குருநாத் தொட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது…

கனடா அமைச்சராக நியமிக்கப்பட்ட தமிழகத்துப் பெண்

அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது.ஆட்சி அமைக்க…

பிக்பாஸ் தமிழ் 5 இன்று எலிமினேஷன்: கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேற்றம்

பிக் பாஸ் தமிழ் 5, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ, அதன் பிரமாண்டமான தொடக்கத்தில் இருந்தே, தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. ஸ்டார்…

மிலிந்த மொறகொடவுக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொறகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே அந்தப்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..

இந்தியாவில் ஒரேநாளில் 51 ஆயிரத்து 16 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 25 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3…

ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும்…

இலங்கையில் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் என்று பீகார் மாநில சமதா கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று பீகாரில் நடைபெற்ற பீகார் மாநில சமதா…

தடுப்பூசியை உருவாக்கி இந்தியா சாதனை…

இந்தியாவில் DNA-வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் சைடஸ் கெடிலா…

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர்,…

ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொல்லவில்லை!

‘ராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது’ என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்மது என்கிற பத்திரிக்கையாளர் எழுதி இருக்கிறார். அந்த நூலின்…