இந்திய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘லீஜன் ஆப் மெரிட்’ விருது

அமெரிக்காவின் உயரிய ராணுவ மரியாதையாக கருதப்படும், ‘லீஜன் ஆப் மெரிட்’ என்ற விருதினை,பிரதமர் நரேந்திர மோடிக்கு,அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், வழங்கினார். இந்தியா – அமெரிக்கா இடையிலான…

ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்  தான் நிறைவேற்ற இருக்கும் 7 அம்ச திட்டத்தை  மக்கள் நீதி மய்யத் தலைவர்…

சிறையில் துன்புறுத்தப் படும் முருகன் -முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள்தண்டனை பெற்று வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம்  இருந்து…

யாழ் – தமிழகத்திற்கான படகுச்சேவை விரைவில் ஆரம்பம் -வடமாகாண ஆளுநர்

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் காரைக்குடிக்கான படகுச்சேவை பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆளுநர் மற்றும் ஒருங்கிணைப்பு…

கேரளா தேர்தலில் முஸ்லிம் லீக்கின் அமோக வெற்றி குறித்து ஹக்கீம் வாழ்த்து

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 2132 இடங்களில் வெற்றிபெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகோன்னத வெற்றியீட்டியுள்ளமை அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கூட சிறப்பாகப் பிரதிபலிக்கும்…

இந்தியாவில் நிலநடுக்கம்!

இந்தியா − புதுடில்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3.2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கமொன்றே பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித…

ஹெலியில் பறந்து சென்று பிரச்சாரம்… ஜெயலலிதா பாணியில் ரஜினிகாந்துக்கு தயாராகும் ஏற்பாடுகள்..!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ஹை டெக் முறையில் பரப்புரை முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. முப்பரிமாண காட்சி வடிவில் பரப்புரை, ஹெலிகாப்டரில்…

மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் – டக்ளஸ்

எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (16.12.2020) இடம்பெற்ற…

முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முருகன் வேலூர் சிறையில்  உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி…

இந்திய மீனவர்களுக்கு கடற்படை தளத்தில் மறியல்!

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன்…