இந்திய செய்திகள்

தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்ட விராட் கோலி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியதன் மூலம் 250 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் இந்திய…

நல்ல திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க காத்துக் கொண்டிருக்கிறது – கனிமொழி எம்.பி பேட்டி!

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ஒவ்வொரு மாவட்டமாக பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 30 -ஆம் தேதி (இன்று) ஈரோடு மாவட்டம்…

கோட்டாபய மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை…

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை இருவர் தொடங்கி உள்ளனர்.…

சினிமா பாணியில் திருடனைபிடித்தார் மாதவரம் காவல் உதவி ஆய்வாளர்

சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்துவிட்டு பைக்கில் தப்பிய திருடனை சினிமா பாணியில் பைக்கில் சென்று மடக்கிப் பிடித்தார் மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஆன்டிலின்…

“நிவர் புயலால் பெரிய சேதம் இல்லை” -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் (30/11/2020) முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அளிப்பது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளிக்காட்சி மூலம் அனைத்து மாவட்ட…

பிரதமர் மோடி ஆட்சியில் உயர்ந்தது விவசாயிகளின் வருமானம் அல்ல…!

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் ‘டெல்லி சலோ’ என்கிற பேரணியை நேற்று முன் தினம் தொடங்கினர். இதில்…

பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை! கீழக்கரை கும்பல் சிக்கியது!

சேலத்தில், காவல்நிலையம் அருகே, பழிக்குப்பழியாக ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொன்ற சம்பவம் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…

சென்னை பெருங்களத்தூர் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்

கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சென்னை அருகே பெருங்களத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.…

பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்-சிபிஐ

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று…