இந்திய செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியாக இலங்கை அகதிகள் முகாம்!

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த முகாமில் 191 குடும்பங்களைச் சேர்ந்த 552…

முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை ?

இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை…

38 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து சுமார் ஒரு…

இந்தியாவில் கொரோனாவால் 49 லட்சம் பேர் பலியா? புதிய ஆய்வு தகவலால் அதிர்ச்சி

புதுடெல்லி,இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, சுனாமி போல மோசமான விளைவுகளை எற்படுத்தி விட்டது. இது மனித குலம் காணாத சோகமாக மாறி உள்ளது.அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து உலக…

தமிழ்நாட்டை சேர்ந்த முதிய பெண்ணொருவரை அடிமையாக வைத்திருந்த தம்பதியினருக்கு அவுஸ்திரேலியாவில் எட்டுவருட சிறை

இந்திய பெண்ணை அடிமையாக வைத்திருந்தமைக்காக மெல்பேர்னை சேர்ந்த பெண்ணொருவருக்கு நீதிமன்றம் எட்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.குமுதினி கண்ணணிற்கும் அவரது கணவர் கந்தசாமிக்கும் விக்டோரியாவின் உச்சநீதிமன்றம் உள்ள அவர்களதுஇல்லத்தில்…

கிட்னியை விற்க முயன்று ஏமாந்த தம்பதி!

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், கிட்னி விற்கும் மோசடி கும்பலிடம் சிக்கிய தம்பதி 40 லட்ச ரூபாயை பறிகொடுத்து ஏமாந்துபோன அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள்…

கொரோனாவால் இறந்ததாக கூறிய கணவன்! காட்டிக் கொடுத்த சிசிடிவி: 27 வயது பெண் மரணத்தின் பின்னணி

இந்தியாவில் மனைவி கொரோனாவால் இறந்துவிட்டதாக கணவன் கூறிய நிலையில், அவர் தான் மனைவியை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் இருக்கும்…

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி கைது

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் படுகொலை செய்யப்பட்டதாகதெரிவிக்கப்படும் சந்தேக…

பொலிசாரால் தாக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தமிழகத்தில் தொடரும் காவல்துறை அட்டூழியம்

தமிழகத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் தாக்கியதில் உயிரிழந்தவர் முருகேசன் என தெரியவந்துள்ளது. சேலம், ஆத்தூர், இடையப்பட்டி…

நெகிழ வைத்த கனிமொழி ! தங்கள் வீட்டுக்கு அழைத்த இலங்கை தமிழ் பெண்கள்

தமிழகத்தில் தனது எம்.பி தொகுதியான தூத்துக்குடிக்கு உட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமிற்கு கனிமொழி சென்று அங்குள்ளவர்களை சந்தித்து உதவிகளை வழங்கினார். குறித்த…