இந்திய செய்திகள்

இந்தியாவில்… 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை-எய்ம்ஸ் தலைவர்

6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு அளித்த…

இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது ஆபத்தான விடயம் – கடற்படை அதிகாரி

இலங்கையில் சீனகடற்படைக்கு புதிய துறைமுக திட்டங்கள் கிடைப்பது பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள இந்திய கடற்பi அதிகாரி இந்தியா இதன் காரணமாக இந்த…

கொவிஷீல்ட் தடுப்பூசியின் செயல் திறன் குறித்து இந்திய ஆராய்ச்சி முடிவு

கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸானது டெல்டா கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு எதிராக 61 வீதம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா…

மு.க.ஸ்டலினுக்கு தமிழ்த் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட அவசர கடிதம்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு முகாமில் விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை குறித்தும்…

இலங்கையிலிருந்து தமிழ் நாட்டிற்குள் நுழைவதற்கு ஆயுதக்குழு முயற்சி- தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஆயுதங்களை ஏந்தியவர்களுடன் படகொன்று இராமேஸ்வரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன இலங்கையிலிருந்து ஆயுதகுழுவொன்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என இந்திய புலனாய்வு பிரிவினருக்கு…

கண்ணில் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம்

கேரள மாநிலம் கண்ணூரில் வசிக்கும் பங்கு வர்த்தகர் மார்ட்டின் ஜோசப் (33). இவர் கடந்தாண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் 27 வயதான பெண் ஒருவருடன் திருமணம் செய்து…

தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முள்ளியவளைப் பகுதியில்…

ஐ.நா. பொது செயலாளருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு 5 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக கடந்த 24-ம் தேதி அவர் அமெரிக்கா சென்றடைந்த அவர், இன்று…

கடன் மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவாவில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை !

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை…