இந்திய செய்திகள்

இங்கிலாந்து ஐகோர்ட்டில் நிரவ் மோடி மேல்முறையீடு .

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக பணமோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுதவிர…

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வர தடை.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க…

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை .

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.இந்தநிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இது தொடர்பாக மத்திய…

கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடம்

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3.29 கோடியுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 1.8 கோடியை நெருங்கி இரண்டாவது இடத்தில்…

தாறுமாறாக கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனங்கள்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. எப்போதும் பரபரப்பாக…

இந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை

இந்திய பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய…

ஆக்சிஜன் தட்டுப்பாடு- கொரோனா நோயாளிகள் மேலும் 25 பேர் பலி

பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படடன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும்…

இந்தியாவுக்கு உதவ தயார்- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனா…

கொரோனா பாதிப்பு 3.32 லட்சமாக உயர்ந்தது- ஒரே நாளில் 2,263 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.…

24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் மரணம்.

இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் திணறிவருகின்றன. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை…