இந்திய செய்திகள்

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின்…

இந்தியாவுக்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டது.கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து…

இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. இதன் தாக்கம், பிற நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ம் தேதிவரை…

நாம் தமிழர் கட்சிக்கு ஈழப்போராட்டத்தை குத்தகைக்கு கொடுக்கவில்லை – முன்னாள் MP சிவாஜிலிங்கம் ஆவேசம்

சீமான் தமிழக விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு செல்ல வேண்டாம் பெங்களூரில் இருந்து செல்லுங்கள்என ஆலோசனை கூறிய சிவாஜிலிங்கம்

இந்தியாவுக்கு செல்வோர் கவனமாக இருங்கள்… குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு…

சத்தீஷ்கர் மருத்துவமனை தீ விபத்து

இந்திய சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர்.இந்த நிலையில்…

வைரலாகும் கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட புகைப்படம்

இந்துக்களுக்கு மிகப்பெரும் திருவிழாக்களில் ஒன்றாக கும்பமேளா இருக்கிறது. இந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக கும்பமேளா நிகழ்வுக்கு ஹரித்வாரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், ஆற்றங்கரை…

லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும்- சீன ராணுவம் சொல்கிறது

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த…

வன்முறை நடந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஒத்திவைப்பு.

மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.…

பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை…