உலக செய்திகள்

எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடியும்? சுவிஸ் நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை முடிவுக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. சுவிஸில்…

சீனாவில் மீண்டும் கொரோனா -கடுமையான ஊரடங்கு சட்டம் அமுல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்…

ஒரு மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை மண்ணில் புதைத்து அழித்த நாடு!

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நைஜீரியாவில் மண்ணில் புதைத்து அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா பரவல் சில நாட்களாக ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும்…

சீனாவின் வடக்கு விஜயத்தில் சந்தேகம் – வெளிவந்துள்ள அறிக்கை

தமிழ் மக்கள் அல்லலுறும் போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா தற்போது தமிழ் மக்களுக்கு கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக ஈழ மக்கள்…

KFC-யில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருத்த அதிர்ச்சி! பிரித்தானியாவில் சம்பவம்

பிரித்தானியாவில் சமீபத்தில் பெண் ஒருவருக்கு KFC கடையில் பயங்கர அனுபவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரித்தானியாவில் உள்ள twickenham பகுதியில் உள்ள ஒரு kFC…

உலகில் மக்கள் அதிகளவு குடியேற விரும்பும் நகரம்! ஆய்வில் வெளியான தகவல்

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றியமைத்துக் கொள்ள விரும்பும் நகரங்களில் துபாய் நகரம் முதலிடத்தில் உள்ளது உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்துக்கொள்ள விரும்பும் சிறந்த…

அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் உட்பட நால்வரின் உயிரை பறித்த விமான விபத்து

அவுஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன் கடற்கரையில் சிறிய இலகுரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெரியவர்கள் உட்பட இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பயணிகளை 69…

சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டது அமெரிக்கா!

இஸ்ரேலின் கொரோனா “சிவப்பு பட்டியலில்” அமெரிக்காவும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அதன்படி இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம்…

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’!! 208 பேர் பலி – 52 பேர் மாயம்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட ‘ராய்’ எனும் சக்தி வாய்ந்த புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு 208 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மணிக்கு 121 கி.மீ. முதல்…

சவூதியில் முகாமிட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள்!

இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு, சவூதி அரேபியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. குறித்த விஜயத்தின் போது இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்ஜின் தலைமையிலான,…