உலக செய்திகள்

நடுக்கடலில் பாரிய விபத்து – பிரிட்டன் கப்பல் கவிழ்ந்தது

பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பலுடன்…

நடுக்கடலில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான பாரிய சரக்குக் கப்பல்கள்!.. தீவிரப்படுத்தப்பட்டுள்ள மீட்புப் பணிகள்

சுவீடனின் கரையோர பால்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகி ஒரு கப்பல் கவிழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த விபத்தில் சிக்கியவர்களை …

வடக்கிற்கு விரையும் சீனத்தூதுவர்! மூன்று தீவுகளையும் கைப்பற்றும் நோக்கமா?? – வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கைக்கான சீன குடியரசின் தூதுவர் கீ சென்ஹொங் (Kei Senhong) வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விஜயத்தின் போது அவர் எதிர்வரும்…

சுவிஸில் சிறுவர்கள் பயிலும் பள்ளியில் ஓமிக்ரோன் பரவலா?

சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது ஓமிக்ரோன் வகை கொரோனாவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அந்த…

உலகில் ஒமிக்ரோனால் உயிரிழந்த முதல் நபர்!

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல்…

கனடாவில் உருப்பெறும் தமிழின அழிப்பு நினைவுத் தூபி!!

கனடாவில் “முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னம்” கட்டப்படவுள்ளதாக ப்ரொம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் (Patrick Brown) தெரிவிக்கிறார். கட்டப்படவுள்ள தமிழ்…

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்..

பாகிஸ்தானுக்கு எவ்வாறு 35 ஆயிரம் கண்கள் சென்றது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்டன பேரணியில் கலந்து…

ஊடகவியலாளர்கள் சிறை பிடிப்பு – உலகில் முதலிடம் பிடித்தது சீனா

உலகில் அதிகளவில் ஊடகவியலாளர்களை சிறைபிடித்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளதாக எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சீனாவில் 127…

சீனாவிற்கு இலங்கையில் இருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்

சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார். இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளாமையினாலேயே, சீன…

பிரான்சில் ஒரேநாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்றியது கொரோனா

பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் தொற்று உறுதிப்பட்டமையானது…