உலக செய்திகள்

பிரான்சில் மோதலை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த நிலை! 7 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதலில் ஏழு பொலிசார் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் Cannes-ல் ஒருவாரங்களுக்கு முன்பு பொலிஸ் அதிகாரி கத்து குத்து தாக்குதலிலால் தாக்கப்பட்ட…

பதவியேற்ற சில மணி நேரங்களில் பதவியிலிருந்து விலகிய சுவீடன் பிரதமர்!

வீடனின் முதல் பெண் பிரதமரான மக்டேலேனா அண்டர்சன், பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் கூட்டணி…

தடுப்பூசி இரகசியங்களை திருடிச்சென்ற பெண்: திணறும் முதன்மை நிறுவனம்

கொரோனா தடுப்பூசி உட்பட பிற மருந்துகள் தொடர்பான வர்த்தக ரகசிய ஆவணங்களை பெண் ஊழியர் ஒருவர் திருடிச் சென்றதாக ஃபைசர் குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசி டோஸ்களை…

சைபீரியாவில் ஏற்பட்ட வெடிப்பு… 820 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 75 பேர்

சைபீரியாவில் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்குப் பிறகு 75 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், 35 பேர்…

லண்டனில் நேற்றிரவு குத்திக் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்!

லண்டனில் குத்திக் கொல்லப்பட்ட 16 வயது சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்த ஆண்டு கத்தி குத்து…

‘உடனே வெளியேறுங்கள்’ சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு எச்சரிக்கை!

எத்தியோப்பியா நாட்டை விட்டு உடனே வெளியேறுமாறு சுவிட்சர்லாந்து அரசு அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், எத்தியோப்பியாவை விட்டு வெளியேறுமாறு…

ஜேர்மனியில் சட்டப்பூர்வமாக்கப்படும் போதை பொருள்!

புதிய ஜேர்மன் அரசாங்கம் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. ஜேர்மனியில் மூன்று முன்னணி கட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை புதைக்கிழமை வெளியிட்டதையடுத்து, புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க…

உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெண்!

 எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் தானாகவே குணமடைந்த நிகழ்வு உலக மருத்தவ குழுவிற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை எந்த நாட்டிலும் எச்.ஐ.வி நோய்க்கு இன்னமும்…

பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்: வெளியேறிய மக்கள்

பிரித்தானியாவில் உள்ள நகரமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன. பிரித்தானியாவில், ஹல் நகர மையத்திற்கு மேற்கே…

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தென் கிழக்கு லண்டனின் பெக்ஸ்லிஹீத் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். கடந்த 18ஆம் திகதி…