உலக செய்திகள்

படகுகள் வாயிலாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு என்ன நடக்கும் தெரியுமா?

பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அப்படி படகுகள் வாயிலாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு அங்கு என்ன நடக்கும்? பிரித்தானியாவில் கால் பதிக்கும் புலம்பெயர்வோரானாலும் சரி, கடல் பரப்பில்…

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

சுவிட்சர்லாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறிய மக்களை ஆஸ்திரியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து 51 நாடுகளுடன் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது, இது சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருக்கும் நபர்களை…

பாரிய சூறாவளியால் கனடா தத்தளிப்பு

கனடாவில் வான்கூவரில் நூற்றாண்டிலேயே முதல்முறையாக மோசமான வானிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அங்கு விவரம் மோசமான சூறாவளி வான்கூவரை சுத்தியுள்ள பேரியர் நெடுஞ்சாலை மற்றும் ரயில்…

பூங்கா ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதல்: 6 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் பாடசாலைக்கு அருகே உள்ள பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அரோரா நகரில்…

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீனா!

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா அமெரிக்காவை பின் தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக  மெக்கின்ஸ்கி அண்ட் கோ (McKinsey & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…

இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சுவிஸ்!

இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு சுவிஸ் அரசாங்கத்தால் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசிடம் இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத…

பிரித்தானியாவில் ஆயுதமேந்திய பொலிஸார் குவிப்பு!

பிரித்தானியாவில் நேற்றையதினம் மருத்துவமனைக்கு வெளியே நடந்த தாக்குதலில் காரொன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே நேற்று காலை 11 மணியளவில்…

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்தது

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்து சம்பவம் பிரித்தானியா தலைநகர் லண்டனின் Dulwich, துர்லோ…

ஜேர்மனியில் நீக்கப்பட்ட விதியை மீண்டும் கொண்டுவர திட்டம்!

ஜேர்மனியில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை திரும்ப கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ஜேர்மனியின் தடுப்பூசி விகிதம் வெறும்…

பிரித்தானியாவில் பயங்கரம்! மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல்: மூவர் கைது

பிரித்தானியாவில் மருத்துவமனைக்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு டாக்சி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே…