உலக செய்திகள்

ஜெனிவாவில் அமுலுக்கு வந்த புதிய சட்டம் இரவில் விளக்குகள் எரியக்கூடாது!

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் இனி இரவில் மின்விளக்குகளை எரியவிடக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பது நடவடிக்கையாக இரவில் வெளிச்சத்தை குறைக்கும் சட்டத்திற்கு ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றம் ஒப்புதல்…

“அவுஸ்திரேலியாவில் சர்வாதிகாரம்” ஹிட்லராக மாறிய விக்டோரியா பிரதமர்! வீதிக்கு இறங்கிய மக்கள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மெல்போர்ன் நகரில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.சனிக்கிழமையன்று பல ஆயிரம் பேர் மெல்போர்னில் புதிய…

ஆப்கானில் பள்ளிவாசல்களில் தொடரும் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர…

கொரோனாவின் ஐந்தாவது அலை… பிரான்சில்மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டில் கொரோனவன் ஐந்தாவது அலை உணரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரான்சில் கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்…

யாழ் பெண் மீது கொடூர தாக்குதல் பிரான்ஸில்!

குடும்பத்தகராறு காரணமாக யாழ் மீசாலையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பிரான்சில் கணவரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் பிரான்ஸ் பொன்டி எனும் இடத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2 ஆவது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். சீனா டியான்காங்…

பிரான்ஸில் பொலிஸ் அதிகாாி மீது தாக்குதல் – சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரி

பிரான்ஸ் நாட்டின் கெனிஸ் நகரில் பொலிஸ் நிலைய அதிகாாி ஒருவாின் மீது தாக்குதல் நடத்திய ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த பொலிஸ்நிலையத்தை சேர்ந்த சில பொலிஸார் இன்று காலை…

வெளிநாடொன்றில் மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ள தமிழர் – வலுக்கும் எதிர்ப்பு!

சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரண தண்டனையை நீக்குமாறு மனு பிரச்சாரமொன்று தொடங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்…

ரஷ்யாவில் விழுந்து நொருங்கிய பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம்

பெலாரஸ் நாட்டு சரக்கு விமானம் ரஷ்யாவில் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் சுகோட்கா மாகாணத்தில் இருந்து பெலாரஸ் நோக்கி திரும்பி கொண்டிருந்த ஆண்டனவ் A.N…

வறுமை காரணமாக பெண்பிள்ளைகளை விற்கும் பெற்றோர்- ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் குடும்பத்தின் வறுமையை போக்க, சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் பெற்றோரே விற்கும் கொடூரம் அரங்கேறி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் துப்பாக்கி முனையில் கைப்பற்றியதுடன், ஆட்சி பொறுப்புக்கும் வந்துள்ளனர்.…