உலக செய்திகள்

பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு…

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். ‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள். புதிய…

கண்டிப்பாக தாலிபானை வீழ்த்த முடியாது – அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி ஒரு ஹெலிகொப்டரில் பல கோடி மதிப்புள்ள தங்கம், பணம், ஆபரணங்களோடு தப்பித்ததாக கூறப்படுகிறது.இவர் நான்கு கார்களை…

“ஆப்கானை கைப்பற்றினால் அங்கீகரிக்க மாட்டோம்..”

ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால், அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன.…

பிரான்ஸ் செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் கதவடைத்துள்ளது. உலகில் சீனத்தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கின்ற முதல்நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது. சீனத்தடுப்பூசி தவிர ஏனைய தடுப்பூசி…

ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்!

காஸாவில் உள்ள ஹமாஸ் ஆயுததாரிகளின் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும்…

இளைஞர்களை ஈர்க்க பிரித்தானியா புதிய திட்டம்

பிரித்தானியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு கபாப், டாக்ஸி சவாரி உள்ளிட்ட இலவசங்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. பிரித்தானியாவில் 18 முதல் 30 வயது…

ஐ.நா அலுவலகம் மீது தலிபான்கள் தாக்குதல்

மேற்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.நா. அலுவலகம் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பொலிசார் ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று…

கைபேசிகளில் பெகாசஸ் உளவுமென்பொருள் கண்டுபிடிப்பு

பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகாசஸ் உளவுமென்பொருள் இருந்ததை, அந்நாட்டு தேசிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.  இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற தொழில்நுட்ப நிறுவனம்…

ஈராக்கிலிருந்தும் வெளியேறுகிறது அமெரிக்கப்படை

ஈராக்கில் நிலைகொண்டுள்ள தமது நாட்டுப் படையினர் இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாக மீளப் பெறப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனினும் ஈராக்கிய இராணுவத்தினருக்கான பயிற்சிகள்…

சீன பிரஜைகள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாக்கிஸ்தானிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரியது சீனா

கடந்த வாரம் பாக்கிஸ்தானில் டாஸ் நீர் மின்உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஒன்பது சீன பிரஜைகள் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தானில் தனது நாட்டவர்கள் எதிர்கொள்ளும்…