உலக செய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் பிரான்ஸில் அறிவிப்பு

பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி முதல்கட்ட வாக்கெடுப்பு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு…

அமெரிக்காவின் போர்க்கப்பல் சீன எல்லையில் நுழைந்ததற்க்கு சீனா கடும் கண்டனம் !

சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்…

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி கைது

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் படுகொலை செய்யப்பட்டதாகதெரிவிக்கப்படும் சந்தேக…

பொலிசாரால் தாக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தமிழகத்தில் தொடரும் காவல்துறை அட்டூழியம்

தமிழகத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் தாக்கியதில் உயிரிழந்தவர் முருகேசன் என தெரியவந்துள்ளது. சேலம், ஆத்தூர், இடையப்பட்டி…

இந்தியாவில்… 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை-எய்ம்ஸ் தலைவர்

6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா.எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்டிடிவி-க்கு அளித்த…

ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு

அன்டனியோ-குட்டரெஸ் ஐ.நா.சபை பொதுச் செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.போர்த்துக்கல் முன்னாள் பிரதமரான அன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின்…

அமெரிக்காவுடன் மோதலுக்கு முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் -கிம் ஜாங் உன்

ஜோ பைடன் நிர்வாகத்துடன் முழு அளவிலான மோதலுக்கு தயாராக வேண்டும் என தனது அரசுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர்…

கொவிஷீல்ட் தடுப்பூசியின் செயல் திறன் குறித்து இந்திய ஆராய்ச்சி முடிவு

கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸானது டெல்டா கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு எதிராக 61 வீதம் பயனுள்ளதாக இருக்கும் என இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியா…

அகதிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலி! 175 மாயம்

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 25 பேர் பலியாகியுள்ளதுடன், 175 பேரின் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும்…

இங்கிலாந்தில் மேலும் 4 வாரங்களுக்குப் பின்பே ஊரடங்கில் தளர்வுகள் : போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும்…