உலக செய்திகள்

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சட்டவிரோதமானது: பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை…

இலங்கையின் துறைமுகம் ஒன்றை கைப்பற்றிய சீனா! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அவுஸ்திரேலியா

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கைப்பற்றியுள்ளதாக அவுஸ்திரேலியா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகமே இவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையுடன்…

பிரான்ஸ் அரச தலைவர் தேர்தலில் மக்ரனுக்கு வெற்றி – வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் முடிவு

பிரான்சில் இன்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் தற்போதைய அரச தலைவரான இமானுவேல் மக்ரன் மீண்டும் இரண்டாம் தடவை ஆட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…

உக்ரைன் தொடர்பில் பிரித்தானிய துதராகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன்,…

அடங்க மறுக்கும் உக்ரைன் படைகள் – புடினுக்கு அனுப்பியுள்ள செய்தி

ரஷ்யாவின் பொய்யான பரப்புரைகளுக்கு பதிலடி கொடுப்போம் என உக்ரைன் படைகள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அசோவ்ஸ்டல்…

கனடாவில் நடந்த கொடூரம்!! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவின் எட்மண்டன் உயர்நிலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி மாணவன் இறந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் மீது கொலைவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. …

சிறிலங்காவிற்கு IMF கடன் சாத்தியமா? திரை மறைவில் அமெரிக்கா

சர்வதேச நாணய நிதியம் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார நிலவரங்களை பொறுத்தே கடனுக்கான உறுதிப்பாட்டுத் தன்மையை தீர்மானிக்கும் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர்…

இலங்கையின் அருகம் பே கடற்கரையில் குவிந்த வெளிநாட்டு குழு

இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதிக்கு இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட…

சிறிலங்காவின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும்…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – சீனா எடுத்துள்ள முடிவு

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், அதற்கு…