உலக செய்திகள்

சுரங்க பாதையில் 2 மெட்ரோ ரெயில்கள் மோதல்- 213 பேர் காயம்.

மலேசிய நாட்டில் 23 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் நேற்று பெரிய விபத்து ஏற்பட்டது.இரட்டை…

ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு…

எரிமலை வெடித்தது 15 பேர் பலி – 500 வீடுகள் சேதம்!

காங்கோ நாட்டின் கோமா நகர் அருகே நியிராகாங்கோ எரிமலை உள்ளது. அந்த எரிமலை, இரவு நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலை குழம்பு, பக்கத்து கிராமங்களுக்கு பரவியது.எரிமலை…

மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த ஆகஸ்டில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா…

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி…

அதிபர் ஜோ பைடனை அதிபர் புதின் முதல்முறையாக சந்திக்கிறார்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ…

51 கோடி கொரோனா தடுப்பூசிகள் சீனாவில் போடப்பட்டுள்ளன

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசின் தாயகமான சீனாவில், 40.49 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.இந்நிலையில் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம்…

13 போலீசாரை கொன்ற அரசு எதிர்ப்பு ஆயுத குழு

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.இதனையடுத்து அந்நாட்டின் 800-க்கும் அதிகமான ஜனநாயக ஆதரவாளர்கள் ஜுண்டா எனப்படும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.…

வலுக்கட்டாயமாக விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ்.

பத்திரிகையாளரும் அரசுக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை தேடப்படும் நபராக பெலாரஸ் நாடு அறிவித்து அவரை கைது செய்ய முனைப்பு காட்டி வந்தது. போலந்த் நாட்டில் இருந்த…

உகான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா பரவியிருக்கலாம்-புதிய அறிக்கை

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கிவிட்டது. இந்த வைரசின் அடுத்தடுத்த அலைகளால் இன்றளவும் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவின்…