உலக செய்திகள்

நிலநடுக்கத்தில் 3 பேர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள யுன்னான் மாகாணத்தில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான டாலி பாய் பிராந்தியத்தை மையமாக…

வடகொரியாவுக்கான சிறப்பு தூதரை நியமித்தார் ஜோ பைடன்.

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.‌ இந்த நிலையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள…

துப்பாக்கி சூடு- 2 பேர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி…

நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு.

நேபாள நாட்டில் 271 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான சி.பி.என்-யு.எம்.எல். கட்சிக்கு 121 எம்.பி.க்கள் உள்ளனர்.  ஆனால் பெரும்பான்மை பெற 136 உறுப்பினர்களின்…

விமான விபத்தில் ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலி.

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில்…

மனிதாபிமான அடிப்படையில் சரக்கு லாரிகள் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்திவாய்ந்த ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய…

திடீரென குலுங்கியதால் மூடப்பட்ட வானுயர கட்டிடம்.

சீனாவின் ஷென்ஜென் நகரில் 356 மீட்டர் உயரத்தில் 71 தளங்களைக் கொண்ட வானுயர வர்த்தக கட்டிடம் உள்ளது. ஷென்ஜென் எலக்ட்ரானிக்ஸ் குரூப் கம்பெனிக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில்…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு பிரான்சில்இயல்பு நிலை திரும்புகிறது.

பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கடந்த…

வன்முறையில் ஈடுபட்ட இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவாளர்கள்

இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடந்த உக்கிரமான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். காசா…