உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில்…

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்- 9 பேர் பலி.

உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் போட்டி…

மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று அடுத்த ஆண்டு 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக கொண்டாட ராயல் அரண்மனை…

பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் சூறையாடல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோல்ரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் புகார்…

சிங்கப்பூரில் அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது.சிங்கப்பூரில் புதிதாக 38…

இஸ்ரேல் – காசா மோதல் : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு

இஸ்ரேல்-காசா மோதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார்.பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல்…

வெறிச்சோடிய சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி…

வெளிநாட்டினர் தைவான் வர தடை விதிப்பு

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடான தைவான் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக…

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16.42 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…