உலக செய்திகள்

அமெரிக்கா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் – வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா. சபையின்…

சூதாட்ட விடுதியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் கேசினோ என்று அழைக்கப்படும் சூதாட்ட விடுதி உள்ளது.‌ இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை…

10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிஅமெரிக்காவில் முழுமையாக போடப்பட்டுள்ளது

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.‌ கொரோனா உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை…

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது.ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4…

மியான்மரில் மேலும் 7 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை

தென்கிழக்கு நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட…

அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை – மோசமான விளைவுகள் ஏற்படும்

அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை…

கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32 லட்சத்தைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி…

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய குடி மக்கள் நாடு திரும்பி வந்தால் 5 ஆண்டு ஜெயில் .

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு…

ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம்.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய…

கார் வெடிகுண்டு தாக்குதல் – 30 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. புனித ரமலான் மாதத்தினை ஒட்டி நேற்று மாலை முஸ்லிம்…