உலக செய்திகள்

சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது- 4 பேர் பலி

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது. ஒற்றை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-46 என்ற விமானம், வெள்ளிக்கிழமையன்று நான்கு பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையமான…

மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் கண்டுபிடிப்பு – 53 மாலுமிகளும் பலியான பரிதாபம்

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 53 மாலுமிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு…

இடைத்தேர்தலில் பிரதமர் ஹோஷிஹைட் சுகாவின் கட்சி தோல்வி.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள்…

முக கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்.

தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது.அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி…

கலைநிகழ்ச்சிகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தெற்கு புளோரிடா தமிழ் சங்கம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் சங்க தலைவர் ஹரி முத்துசாமி அறிமுகம் செய்து வரவேற்றார். இவ்விழாவில்,…

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 82 பேர் உயிரிழப்பு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து…

ஓட்டோமான் பேரரசின் படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா.

ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு. முதல் உலகப் போர் சமயத்தில் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக நாட்டில் பல புரட்சி இயக்கங்கள் உருவாகின. இதன்…

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.

அமெரிக்கா சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக தைவான் மற்றும் ஹாங்காங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன…

எல்லையை மூடியது வங்காளதேசம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில்…

தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்!

ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் எனும் அந்த நபர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.66 வயதாகும் அவரது தாய் மரியா சோலேடாட் கோமெஸ் நலன் குறித்து அவரது…