உலக செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா சுவிட்சர்லாந்தில் பரவியது

உலகம் முழுவதும் சுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மரபனு மாற்றம் அடைந்து உருமாறியது கண்டறியப்பட்டது. முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.அதே போல் தென் ஆப்பிரிக்கா,…

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கிக் கொண்டு இருக்கிறது.கொரோனா வைரசை கட்டுப்படுத்த…

சோதனையில் 77 சதவீத செயல்திறனை நிரூபித்த மலேரியா தடுப்பூசி

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மிக பயங்கரமான நோய் மலேரியா. காய்ச்சல், தலைவலி மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மலேரியா தொடங்குகிறது. கொசு கடிப்பதன் மூலம் மக்களுக்கு பரவும் இந்த…

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மீண்டும் அனுமதி அளித்தது அமெரிக்கா

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.…

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412′ ரக ஹெலிகாப்டர் ஒன்று…

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை.

பிரான்சில் கடந்த 2015-ம் ஆண்டு `சார்லி ஹெப்டோ’ என்கிற பத்திரிகை குறிப்பிட்ட ஒரு மதத்தின் தலைவரின் கேலிச்சித்திரத்தை பதிவிட்ட காரணத்துக்காக தாக்குதலுக்கு உள்ளானது.கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி…

பிரேசிலில் ஒரே நாளில் 2659 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ்…

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில்…

பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம்  தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.…

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின்…