உலக செய்திகள்

இந்தியாவுக்கு உதவ தயார் – சீனா அறிவிப்பு.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டது.கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து…

அமீரகத்தில் ஒரே நாளில் 2,081 பேருக்கு கொரோனா

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 232 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14.53 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. இதன் தாக்கம், பிற நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ம் தேதிவரை…

நீர்மூழ்கிக்கப்பலை தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள்.

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ்கிக்கப்பல், கே.ஆர்.ஐ. நங்கலா-402. இந்த கப்பல் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் பயிற்சி…

இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் நியமனம் : அமெரிக்காவில் சரித்திரம் படைத்தார், இந்திய பெண்

அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவியில் அமர்த்தப்பட்டு இந்திய வம்சாவளிப்பெண் வனிதா குப்தா சரித்திரம் படைத்தார்.அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தில், இணை அட்டார்னி ஜெனரல் பதவிக்கு…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஒட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஓட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த…

இந்தியாவுக்கு செல்வோர் கவனமாக இருங்கள்… குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு…

கணவர் மறைவுக்கு பிறகு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி கூறிய ராணி எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். கடந்த சனிக்கிழமை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேவாலயத்தில் நடந்த இறுதி அஞ்சலி…

மாயமான நீர்மூழ்கி கப்பல்- 53 ராணுவ வீரர்களின் கதி என்ன?

இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.…