உலக செய்திகள்

இஸ்ரேலின் பயங்கரவாத சதி என ஈரான் குற்றச்சாட்டு.

ஈரானின் இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து நேரிட்டது.இந்த வெடி விபத்தால் ஆலையில் மின்…

அமீரகத்தில் புதிதாக 1,928 பேருக்கு கொரோனா

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 892 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 1,928 பேருக்கு…

கொரோனா வைரஸ் முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் .

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 1½ ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.இதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்…

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 40 பேர் மீட்பு

ரஷியாவின் 2-வது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வரலாற்று சிறப்பு மிக்க ஆடை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை நீண்ட வரலாற்றை கொண்டது.இந்த நிலையில் தொழிற்சாலையில் திடீரென்று…

சிறந்த படமாக நோமட்லேண்ட் தேர்வு

சர்வதேச அளவில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கவுரமிக்க விருதாக கருதப்படுவது பிரிட்டிஷ் அகாடமியின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதுகள் (பாப்டா) ஆகும்.இந்த நிலையில் 74-வது பாப்டா விருதுகள் வழங்கும்…

போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில்…

இறுதி சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹாரி அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்றார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 99. அவரின் இறுதி சடங்குகள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகின்றன.…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.66 கோடியை கடந்தது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா…

ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை…

லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும்- சீன ராணுவம் சொல்கிறது

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த…