உலக செய்திகள்

சிறிலங்கா தொடர்பில் பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கிற்கு, சிறிலங்காவை உதாரணமாகக் குறிப்பிட்டுள்ள பிரான்ஸ், இந்தப் பிராந்தியத்தில் வெளிப்படையான நிதியுதவியை உறுதிப்படுத்த இந்தியாவுடன் இணைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய…

திருவள்ளுவரை பெருமைப்படுத்திய அமெரிக்கா!

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.…

ஜேர்மனியை கடுமையாக தாக்கிவரும் புயல்., ஒருவர் பலி, இருவர் படுகாயம்..

ஜேர்மனியில் Malik புயல் காற்றின் தாக்கத்தால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர். தலைநகர் பெர்லின் அருகே உள்ள பீலிட்ஸ் நகரில் சனிக்கிழமை மாலை 58…

உலகின் முதல் முறையாக பறக்கும் படகு துபாயில் அறிமுகம்

உலகின் முதல் முறையாக ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தி ஜெட் (The Jet) என்ற…

இலங்கையிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்பட்ட குடும்பம்: கடத்தல்காரர்களின் திட்டம்! அதிர்ச்சி தகவல்

கனேடிய எல்லையில் கடும் பனியில் இந்தியக் குடும்பம் ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்களின் பலே திட்டங்கள் வெளியாகியுள்ளன. குறித்த கடத்தல்காரர்கள், மக்களை சுற்றுலாவுக்கு அனுப்புவது…

ஊழல் குறைந்த நாடாக சுவிட்சர்லாந்துக்கு 3-வது இடம்!

இந்த வாரம் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) சமீபத்திய 2021 ஊழல் புலனாய்வு குறியீட்டை (Corruption Perception Index) வெளியிட்டது. 0 முதல் 100 (அதிக ஊழலுக்கு…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா பீதி? அவசர கதியில் இராஜதந்திர பேச்சு

இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் நிலைமாற்று கால நீதிச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்துவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஜெனீவா கூட்டத் தொடர் பீதி தொற்றுக்கொண்டதை எடுத்துக்காட்டும்…

இந்தியாவுடன் பகை தேடாதீர்!! விநயமாக கோரிக்கை

பறிமுதல் செய்த இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலத்தில் விட்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பகையை வளர்த்துக் கொள்ளக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர…

சுவிஸின் கடந்த 24 மணித்தியால கொரோனா நிலவரம்!

சுவிஸ் நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 113,528 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 41.3% விகிதமானவர்கள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களாகவும், அதாவது 43,199…

சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக களத்தில் இறங்கியது அமெரிக்கா

அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு காரணமாக அல்பேனியாவில் விசேட நடவடிக்கை மையத்தை திறக்க ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க இராணுவ கட்டளைத் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேட்டோவில்…