உலக செய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இந்த வருடத்தின் கடந்த 20 நாட்களில் 53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு சராசரியாக…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று…

சீண்டாதீங்க அதிநவீன ஆயுதங்களை அனுப்பியிருக்கேன்! ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அது வரலாற்றில் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கு இதுவரை…

இந்திய பகுதிக்குள் நுழைந்து சிறுவனை கடத்திய சீன வீரர்கள்!

சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து சிறுவன் ஒருவனை கடத்தி சென்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த குறித்த சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது,…

கடைசி நொடியில் தவிர்க்கப்பட்ட பயங்கர சம்பவம்: 426 பயணிகளின் உயிரை காத்த நபர்

விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே மோதும் நிலையில் சென்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வேலை பார்க்கும் விமான நிலைய பணியாளர்…

பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் – இந்திய எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய…

அவுஸ்திரேலிய அரசின் விசேட அறிவிப்பு! 1,75,000 பேருக்கு அரிய சந்தர்ப்பம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சாதனை எண்ணிக்கையிலான வேலை வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் முயற்சியாக விசா பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது அவுஸ்திரேலிய அரசு. மாணவர் விசா…

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவல்

கோவிட் வைரஸில் இருந்து குணமடைந்தவர்கள் இரண்டு வாரங்களுக்கு பிறகே ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை: உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு

டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடல் நீருக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீவு, நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. அதனால்…

இந்திய போர்க்கப்பலில் வெடிவிபத்து – மூன்று கடற்படையினர் பலி

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.ரன்வீர் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடமொன்று…