உலக செய்திகள்

அமெரிக்காவில்புயல் தாக்கியதில் 5 பேர் பலி

அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன.அந்த வகையில் நேற்று தெற்கு…

ஏவுகணை சோதனை நடத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் அடிக்கடி ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் தரையில் இருந்து சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கக்கூடிய ‘காஸ்னவி’ என்ற அணு ஏவுகணையை…

மத குருக்களுக்கு சம்பளம் வெட்டு – போப் ஆண்டவர் உத்தரவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியில் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இதற்கு வாடிகனும் விதிவிலக்கல்ல.வாடிகனில் கொரோனாவால் அருங்காட்சியகங்கள், புனித தலங்கள், சுற்றுலா…

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா…

அமீரகத்தில் ஒரே நாளில் 2,200 பேர் குணமடைந்தனர்

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரத்து 564 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்

அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட…

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கொரோனா தடுப்பூசிகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோதிலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே இன்னும் தயக்கம் அதிகமாக உள்ளது. தடுப்பூசிகளின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான…

பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் உற்சாக வரவேற்பு

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம்…

நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவேன்-ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில்…

கிழக்கு லடாக்கில் பதட்டம் தணிந்தது- சீன ராணுவம் தகவல்

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.இதனால் சீனா, இந்திய ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனால்…