உலக செய்திகள்

வான் தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர…

பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு…

ஸ்பெயினில் கருணை கொலைக்கு பாராளுமன்றம் ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது. எனவே இதுபோன்றவர்களை…

மியான்மரில் ராணுவம் அட்டூழியம் – துப்பாக்கிச்சூட்டில் மேலும் 4 போராட்டக்காரர்கள் உயிரிழப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர்…

போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி நிவாரணம்

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ்…

ஒவ்வொரு அமெரிக்கர்களதும் அர்ப்பணிப்பு எனக்குத் தேவை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் போதுமான தடுப்பூசியினை வழங்குவதற்கான பணியை மே மாத இறுதிக்குள் துரிதப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் முடக்கநிலை…

கடினமான கேள்வி கேட்டதால் கோபமடைந்து பத்திரிகையாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்றுப் புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும்…

பைடனுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒன்று புள்ளி 9 டிரில்லியன் டொலர் கொரோனா நிதியுதவித் திட்ட மசோதாவுக்கு, நாடாளுமன்றத்தின் செனட்டில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்புகளுக்காக…

இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்த மியான்மர் பொலிஸார்

மியான்மரிலிருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 பொலிஸாரை அந்த மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிற்கு…

மியான்மரில் தொடரும் வன்முறை – ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 9 பேர் பலி

மியான்மரில் கடந்த மாதம் 1-ந் தேதி அந்த நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.‌ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மார் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்…