உலக செய்திகள்

அதிரும் அமெரிக்கா – 5 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

னாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. …

செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்

அமீரகத்தின் ‘ஹோப்’ விண்கலம் 25 ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பியுள்ளது. இந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டு அமீரக துணை…

மியான்மரில் சாலைகளை சூழ்ந்த ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பல நகரங்களில் சாலைகளில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் சூழ்ந்துள்ளன. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான…

மியன்மார் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கி பிரயோகம்

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்த பெணணின் தலையை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதை காண்பிக்கும் வீடியோவும் படங்களும் வெளியாகியுள்ளன.என்ற 20வயதுடைய யுவதி…

டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணையில் அதிர்ச்சியூட்டும் புதியவீடியோ

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறைகளில் ஈடுபட்டதை காண்பிக்கும் புதிய வீடியோவை அமெரிக்க ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் விசாரணையின் போது…

மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்தது அமெரிக்கா

மியன்மாரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. மியன்மாரில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவதலைவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கைச்சாத்திட்டுள்ளார்.…

மியான்மாரில் கிளர்ந்தெழுந்த மக்கள்! பொலிஸார் துப்பாக்கிச் சூடு

போராட்டத்தின்போது இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதால், பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்து அவர் சரிந்து விழுந்துள்ளதான சர்வதேச ஊடகம் கெசய்தி வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் நவம்பர் மாதம் நடந்த…

சுரங்கப்பாதைக்குள்ளிலிருந்து வெளியே வருமாறு வெளியில் இருப்பவர்கள் கூக்குரலிடுவதை கேட்டோம்

இந்தியாவின் உத்தரகாண்டில் மண் சரிவால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 200பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற அதேவேளை நிலத்தடி சுரங்கப்பாதையொன்றிற்குள் இருந்து 12 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.நாங்கள் நம்பி;க்கை…

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு மீண்டும் திரும்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு  மீண்டும் திரும்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.பார்வையாளர் என்ற அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு திரும்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் உள்ள ஐக்கியநாடுகள் அலுவலகத்திற்கான  அமெரிக்க பிரதிநிதிகள்…

கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசி!

கொரோனா வைரசுக்கான புதிய வகை தடுப்பூசி ஒன்று தற்போது பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த AstraZeneca எனும் தடுப்பூசிகளே தற்போது போடப்பட்டு வருகின்றது. நீண்டநாட்களாக…