உலக செய்திகள்

ஐரோப்பிய நாடு ஒன்றில் அமுலுக்கு வரும் கொரோனா பாஸ்போர்ட்

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்காக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸுடன் போராடி வருகின்றது. நிலையில், வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்காக பிரத்யேகமாக கொரோனா பாஸ்போர்ட் அறிமுகமாகியுள்ளது.

உலகத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவோம்.

அமெரிக்கா தனது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் மீண்டுவிட்டதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த மீட்சி நேற்றைய சவால்களை எதிர்கொள்ளவதற்காக மட்டுமல்ல. இன்றைய மற்றும் நாளைய சவால்களை எதிர்கொள்ளவும்…

“கவலைப்பட வேண்டாம் என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது, இருப்பினும் நாங்கள் கவலைப்படுகிறோம்”.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை மியன்மாரில் இராணுவபுரட்சி ஏற்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி மற்றும் அரசுத்தலைவர் இருவரும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம்…

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார தடை

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் எச்சரித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின்…

கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர் காரில் அ.தி.மு.க. கொடி -டி.ஜெயக்குமார்

பெங்களூரு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து வீடு திரும்பினார். அவருடைய காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி பறந்தது. இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர்…

பிரித்தானியாவில் கோரத் தாண்டவமாடும் கொரோனா

பிரித்தானியாவில் நாள் ஒன்றிற்கு சராசரியாக 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல்…

அகதியை சுட்ட அமெரிக்க இராணுவம்

மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அகதியை ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள அமெரிக்காவின்…

ஆப்கானில் இராணுவ தளத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 14 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்ஹரில் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள…

டெல்லி குண்டுவெடிப்பு; சந்தேகம் கிளப்பும் இஸ்ரேல்..!

டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நேற்று (29.01.2021) மாலை குறைந்த சக்திகொண்ட குண்டு வெடித்தது. இதில் சில கார்கள் சேதமடைந்தன. நாட்டின் தலைநகரில் குண்டு வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.…

‘வி.எக்ஸ்’ எனும் கொடுமையான ரசாயன விஷத்தை ஸ்பிரே செய்து கிம் ஜாங் நம் கொல்லப்படடார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் கிம் ஜாங் நம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான ஆவணப்படம் தற்போது வெளியாகி…