உலக செய்திகள்

ஜோ பைடன் பதவி ஏற்றவுடன் வரும் அதிரடி மாற்றம்!

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில், முக்கியமாக டொனால்ட் ட்ரம்பினால்…

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது!

அமெரிக்காவின் புதிய  ஜனாதிபதியின் பதவியேற்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க…

ஒத்திகையின் போது இந்துசமுத்திரத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது ஈரான்

ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர  ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான…

அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம்.-“வாட்ஸ் ஆப்”

வாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பரிமாற்ற செயலியான “வாட்ஸ்…

நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசியை போட்ட 100 பேருக்கு பக்க விளைவு

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பைசர் தடுப்பூசியை நெதர்லாந்தில் போட்ட சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து கடந்த…

வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடமைகளை பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றார் ட்ரம்ப்

தேர்தலில் தோல்வியடைந்த அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் பதவி விலக சில நாட்களே உள்ள நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடமைகளை பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றார்.…

நோர்வேயில் பரிதாபம் -தடுப்பூசி செலுத்திய மறுகணமே உயிரைவிட்ட 23 வயோதிபர்கள்

நோர்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர்…

புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் – டொனால்ட் ட்ரம்ப்

தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளார் என அவரை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள்…

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைக்கு (எஸ்.எல்.பி.எம்) என பெயரிடப்பட்டுள்ளது.…

51 பில்லியன்களை இழந்த ருவீட்டரும் (TWITTER), பேஸ்புக்கும் (FACEBOOK)

ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்பை (Donald Trump) தடைபண்ணியதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களில் ருவீற்ர் (TWITTER), மற்றும் பேஸ்புக்(FACEBOOK) ஆகிய பெரும் ஸ்தாபனங்கள் பங்குச்சந்தையில் மிகுந்த பின்னடைவை…