உலக செய்திகள்

பிரான்ஸில் ஒரே நாளில் 4.64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4 இலட்சத்து 64 ஆயிரத்து 769 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 375 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து…

இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருக்கும் பிரித்தானியா!

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி…

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை – எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு

சர்வதேச அரங்கில் டொலரை சூழற்சி முறையில் கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய நிலை காணப்படுகின்ற போதிலும், தற்போதைய சூழலில் அந்த வாய்ப்பு இலங்கைக்கு இல்லாது போயுள்ளது என…

யாழ்ப்பாணம் யாருக்குச் சொந்தம்? சீனத் தூதுவரின் பகீர்த் தகவல்

யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள நகரமே அன்றி வேறு எந்த நாட்டினதும் தெற்கில் அமைந்துள்ள நகரம் அல்ல என இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi…

ஏழை நாடுகளை தன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா? அம்பலமாகும் தகவல்கள்

ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சீனா விமர்சனங்களை எதிர்கொள்கிறது. சீனா கடன் கொடுத்த நாடுகள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், அந்நாடுகள் பெய்ஜிங்கின்…

இலங்கை விரையும் சக்தி மிக்க போர்க்கப்பல்

ஜேர்மனிய போர்க்கப்பலான பேயர்ன் (Bayern) நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வந்தடையும் என்தோடு ஜனவரி 18ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…

இலங்கை வந்துள்ள சீன நிபுணர்!

சீன நிபுணர் ஒருவர் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்ததையடுத்து,…

புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு பிரித்தானிய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

பிரித்தானியாவில் புகலிடம் கோர காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்றைய அந்நாட்டு உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் 18 வயதுக்கு குறைவு என தெரிவித்து புகலிடம் கோருவதை தடுக்க…

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான…

சீனாவிற்கு அடிமை சாசனம் கொடுத்த இலங்கை? இந்தியப் பெருங்கடலும் இலக்கு

இலங்கை சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த ஒரு நாடாக மாறி வருகின்றது என்கிறார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran).…