உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் ஏன்?

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை விட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்துவதில் தாமதம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் இதுவரை தனது ஒன்பது மில்லியன்…

கொரோனா வைரஸ் குறித்த விசாரணைகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் குழுவினர் சீனா சென்றடைந்தனர்

கொரோனா வைரசின் ஆரம்பம் குறித்து ஆராய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழு வுகான் சென்றடைந்துள்ளது. இன்று காலை வுகான் சென்றடைந்துள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள்…

வன்முறை அச்சம் காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கும் படையினர்

அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் உறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தை வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக அமெரிக்க படையினர் நேற்று நாடாளுமன்றத்திற்குள் உறங்கியுள்ளனர்.தேசிய காவல்படையை சேர்ந்த…

1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அடுத்த தடை! தொடரும் அடுத்தடுத்த தடைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் யூடியூப் கணக்கு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது ஊடகத்தின் கொள்கைகளுக்கு முரணாக வன்முறை சம்பந்தமாக சட்டத்திட்டங்களை மீறி, மக்களை வன்முறை…

தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவுபடுத்துகிறது அரசாங்கம்!

பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில்,…

சிஜஏயின் புதிய இயக்குநர் யார்?

அமெரிக்காவின்  அனுபவமிக்க மூத்த சிரேஸ்ட இராஜதந்திரியான வில்லியம் பேர்ன்சை ஜோ பைடன்  சிஐஏயின் புதிய இயக்குநராக நியமிக்கவுள்ளார்.சிஐயின் புதிய இயக்குநராக வில்லியன் பேர்ன்ஸ் நியமிக்கப்பட்ட பின்னர்அமெரிக்க மக்கள்…

பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் கியுபா ?

பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் கியுபாவை சேர்க்கப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்க இராஜாங்க செயலாளர்…

கரோனா வைரஸ் தோற்றம்: நிபுணர் குழுவுக்கு அனுமதி வழங்கிய சீனா!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.எனவே கரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய, உலக…

நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை எதிர்த்து கனடாவில் வாகனப் பேரணி

யாழ் பல்கலைக்களகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிசிறிலங்கா அரசாங்கக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தனர். முளு உலகத் தமிழர்களும் கொதிதுப்போயுள்ள…