உலக செய்திகள்

16ம் திகதி இந்தியாவில் கொரோனா வைரஸ் மருந்து விநியோகம் ஆரம்பம்- வெளியானது உறுதியான அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ்மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் 16 ம் திகதி ஆரம்பமாகவுள்ளதை இன்று இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம் மற்றும்…

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்த பகுதி கண்டுபிடிப்பு- கடலில் விழுந்து வெடித்தது என தகவல்கள்

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என கருதப்படும் பகுதியை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசிய தலைநகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜகார்த்தா கடலில் விழுந்து நொருங்கியிருக்கலாம் என…

டிரம்ப் அணுவாயுதத்தை பயன்படுத்துவாரா?

டொனால்ட் டிரம்ப் அணுவாயுத தாக்குதலில் ஈடுபடும் ஆபத்துள்ளதா என ஆராய்வதற்காக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலொசி அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மிலேயுடன்…

50 பேருடன் சென்ற இந்தோனேசிய விமானம் மாயம்! கலக்கத்தில் உறவுகள்

50 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் ஒன்று சற்றுமுன் காணாமல் போயுள்ளது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் தொடர்பை இழந்து காணாமல்…

அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு தடைவிதித்தார் ஈரானின் ஆன்மீக தலைவர்

அமெரிக்கா பிரிட்டனின் கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லாஅலிகமேனி தடை விதித்துள்ளார்.வெள்ளிக்கிழமை ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ள ஆன்மீக தலைவரின் உரையில் இந்த தடை…

அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தை ஹொங்ஹொங் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டது சீனா

அமெரிக்காவில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து டிரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட கலகத்தை ஹொங்ஹொங்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிட்டுள்ள சீனா எனினும் ஹொங்ஹொங்கில் எவரும் கொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.சீனாவின் வெளிவிவகா அமைச்சின்…

அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது.குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார்.ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117…

தலைவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

வன்முறையை தூண்டி வேடிக்கை பார்த்ததாக, காரசாரமான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், இன்னும் 13 நாள்கள் மட்டுமே ஜனாதிபதியாக பணியாற்றுவார் என இருந்த நிலையில், தற்போது மிகவும்…

நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டார் இவன்கா டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என…

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் படையினர் குவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள…