உலக செய்திகள்

தற்கொலைத் தாக்குதலால் அதிர்ந்த சோமாலியா! மூவர் உடல் சிதறிப் பலி – தொடரும் சோகம்

சோமாலியாவில் துருக்கி நாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்…

பதவி விலகும் நேரத்தில் சொந்தக் கட்சியினரே ட்ரம்புக்கு கொடுத்த அதிர்ச்சி

ஜனாதிபதியாக பதவி வகித்த நான்கு ஆண்டுகளில், முதன்முதலாக, டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்து, இராணுவ கொள்முதல் கொள்கையை நிறைவேற்றி உள்ளது. ஜனாதிபதி பதவியில் இருந்து…

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் மத்தியமாகாணமான கோரில் காரில் பயணித்துக்கொண்டிருந்தவேளை பிஸ்மெல்லா அடெல் அய்மெக் என்ற 28 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சடாஈகோ ( கோரின் குரல்) என்ற வானொலியின் ஆசிரியரே இ;வ்வாறு…

பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு… பிரதமர் பொரிஸ் ஜோன்சனின், தந்தை விண்ணப்பம்!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டன்லி ஜோன்சன், பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதில் விருப்பம் இல்லாத 80 வயதான…

சீனாவிலும் உருமாறிய கொரோனா – உருவாகிய இடத்திற்கே மீண்டும் வந்தடைந்த வைரஸ்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு…

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன்

நான்கு வருடங்கள், 27 வாரங்கள் மற்றும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நாட்டைப் பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்கு பின்னர் பிரிட்டன் நேற்றிரவு ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுப் பாதையில் இருந்து வெளியேறியது.…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா மீதான தடையை மார்ச் 31 ஆம் திகதி வரை நீட்டித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கொரோனா…

பிரித்தானியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான பிரெக்சிட் ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்து..!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஓராண்டுக்கு முன்பே வெளியேறிய போதும், இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந் நிலையில் ஒருவழியாக இவ்…

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு போலியான காரணங்களை உருவாக்குகின்றது அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான போலியான காரணங்களை அமெரிக்காஉருவாக்குகின்றதுஎன   ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.ஈரான் போரினை விரும்பவில்லை எனினும் அது தன்னை பாதுகாக்கும் என…

யேமனின் ஏடன் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல்! 13 பேர் பலி

யேமனின் ஏடன் விமான நிலையத்தில் விமானமொன்று தரையிறங்கிய வேளை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவுதிஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுடன் விமானம் தரையிறங்கிய வேளை…