உலக செய்திகள்

ஜேர்மனியில் துப்பாக்கிசூடு நால்வர் படுகாயம்

ஜேர்மனியில் இனந்தெரியாதநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர். ஜேர்மன் நாட்டின் பெர்லின் மாகாணம் கிருஸ்பெர்க் மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அந்த…

புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கவும் -ஜப்பான் பிரதமர்

கொரோனாப் பரவல் ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டி, புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ஜப்பான் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் யோஷிஹிதே சுகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய…

கொரோனாத் தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ….

கொரோனாத் தொற்றின் பாதிப்பு  அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந் நிலையில் உலகளவில் …

80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி!

உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில்  காவல் துறையில் கே-9…

கொரோனா வைரஸ் மருந்துகள் அனைவருக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுங்கள் -பாப்பரசர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மருந்தினை தடையின்றி அனைவரும் பெற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்குமாறு உலகதலைவர்களுக்கு பரிசுத்தபாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இணையவழி மூலம் ஆற்றிய கிறிஸ்மஸ் உரையில் அவர் இந்த வேண்டுகோளை…

புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானதா? யாரை தாக்கும்?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டு ஆன பின்னும் வீரியம் குறையாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை…

பிரெக்சிட் ஒப்பந்தம் முடிவடைந்ததாக பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு!

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அந்தவகையில் நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஜனவரி…

படகு கவிழந்து நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்

துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு…

தேவைப்பட்டால் ஆறு வார காலத்தில் அடுத்த ஊசி தயார் என்கிறது பைசர்!

‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசி பிரிட்டனில் பரவியிருக்கும் திரிபடைந்த வைரஸை 99வீதம் எதிர்க்கக் கூடியது என்று அதைத் தயாரித்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய வைரஸின் புரதம் (proteins)…

ஜேர்மன் மண்ணிலும் புதிய வைரஸ் – லண்டனிலிருந்து வந்த பெண்ணால் பரவியது

லண்டனை அச்சுறுத்தி வரும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஜேர்மனியிலும் பரவியுள்ளது.ஜேர்மனியின் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிறன்று லண்டனுக்கான வான் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்படு வதற்குச்…