உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த பூகம்பம்!

பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் இன்று காலை 5.13 மணிக்கு சக்திவாய்ந்த பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது. இப் பூகம்பமானது  ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்…

கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!

மெக்சிகோவில் Stig Severenson என்ற நீச்சல் வீரர் கடலுக்கு அடியில் 202 மீற்றர் (662 அடி) ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக…

பிரான்ஸ் – பிரித்தானியா எல்லையில் அணிவகுத்து நிற்கும் லொறிகள்! ஏன் தெரியுமா?

பிரித்தானியாவில் புதியவகை கொரோனாத் தொற்று  பரவி வருகிறது. இப்  புதிய வகை வைரஸானது பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில்…

பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், சிங்கப்பூருக்கும் பரவியது

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  பரவி வருகிறது.  இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முன்பு இருந்த கொரோனா வைரஸைவிட…

வெடித்துச் சிதறிய தொழிற்சாலை: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலி

பாகிஸ்தானில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ள விடயம்,…

அமெரிக்க போர்க் கப்பலை விரட்டியடித்தது சீனப் படை!

தென் சீன கடலில் நுழைந்த அமெரிக்க கப்பலை சீன போர்க்கப்பல்கள் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் சீன கடலில் உள்ள தீவு பகுதிகளை சீனா பல…

பிரான்ஸில் அதிர்ச்சிகர சம்பவம் – மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை

பிரான்ஸில் 3 பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மத்திய பிரான்ஸின் செயின்ட்ஜஸ்ட் அருகே, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில்…

பைடனுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பூசி

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவான ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் ஊசி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன.…

இங்கிலாந்தில் கொரோனாவின் முதற் பிரசவம்

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றுகண்டறியப்பட்டுள்ளது. இது முழு உலகத்தையும் ஆட்டங்கானவைத்த அடங்காப்பிடாரி கொரோனாவின்  ஒரு பதியஉருமாற்றம் என தெரியவருகின்றது. கோவிட-19 க்காகஏற்றப்படட தடுப்பூசியின் தாக்கத்தினால்…

அமெரிக்க தூதரகத்தை இலக்கு வைத்து மர்மக்கும்பல் ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இனம் தெரியாத சட்ட விரோதக் கும்பல் ஒன்றினாலேயே ஈராக்கின்…