உலக செய்திகள்

நியுயோர்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து -குழந்தைகள் உட்பட 19 பேர் கருகி பலி

பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியுயோர்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நியுயோர்க்…

சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோட்டாபய தெரிவித்த தகவல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, (Wang Ji ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இச்…

வெளிநாட்டிலிருந்து இலங்கையில் ஏமாற்றப்படும் இளம் பெண்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்

லண்டனில் வசிக்கும் நபர் ஒருவர், இலங்கையில் உள்ள இளம் பெண்களுடன் நட்பு வைத்து சமூக வலைதளங்களில் பணத்தை கொள்ளையடிக்கும் மோடியின் நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப்…

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் : சீனா வெளியிட்டுள்ள ஆதாரம்!

சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்களை சீன விண்கலம் கண்டறிந்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சந்திரனின் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020, நவம்பரில் சீனா, சாங்கே-5…

இராட்சத இயந்திரத்தை தயாரித்துள்ள சீனா

இலங்கைக்காக இராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரமொன்றை சீனா தயாரித்துள்ளது. சீனாவின் ஹுனான் மாகாணத்தின் சாங்ஷாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரம் தெரிவித்துள்ளது.…

இத்தாலியிலிருந்து வந்த விமானத்தில் 173 பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை…

குவைத்தில் கனமழை : வெள்ளக்காடாக மாறிய பல இடங்கள்!

குவைத்தில் பெய்ந்த பலத்த கனமழை காரணமாக தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடம் மீட்பு குழு, தீயணைப்புத் துறை காவல்துறை, நகராட்சி…

கடும் நெருக்கடியில் இலங்கை – தக்கசமயத்தில் உதவ முன்வந்தது இந்தியா

உணவு மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை…

பிரான்ஸில் ஒரே நாளில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! இத்தனை பேரா?

உலக அளவில் திடீரென மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதேவேளை, பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில்…