உலக செய்திகள்

மாய் கத்ராவில் குறைந்தது 600 பேர் படுகொலை: எத்தியோப்பியன் உரிமைகள் அமைப்பு

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தின் மாய் கத்ரா நகரில் இம் மாத தொடக்கம் முதல் அரங்கேறிய இனரீதியான படுகொலைகளில் குறைந்தது 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு மனித…

பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு,…

200 கோடி தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்! – யுனிசெப் அறிவிப்பு

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்தைக்  கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட  நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந் நிலையில் 2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி…

வட ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வு!

வட ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக யாஸித் முபாரக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இணையதளத்தில் சர்வேதச பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து வரும் ‘சைட்’ குழு இதனைத்…

சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க நான் விரும்புகிறேன்: பிடன்!

சீனா நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த நாட்டை தண்டிக்க தான் விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தனது…

இறந்தவர்களின் சம்மதத்துடன் 9பேர் கொலை

டுவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களைக் கொன்று உடல் பாகங்களை துண்டித்து, சேமித்து வைத்திருந்தமைக்காக டுவிட்டர் கில்லர் (Twitter killer) என அழைக்கப்படும்  தகாஹிரோ…

ஜப்பானில் தடுப்பு பணியில் ஈடுபடும் ரோபோ!

ஜப்பான் கடையில்   ரோபோவொன்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிது ஈர்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரோபோவீ (Robovie) எனப் பெயரிடப்பட்ட குறித்த …

பிரான்ஸில் கட்டுப்பாட்டுக்குள் வரும் கொரோனா

பிரான்ஸ் நாட்டில் உள்ளிருப்பு நடவடிக்கை கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருகிறது. பிரான்ஸில் கொரோனா இரண்டாவது அலை இப்பொழுது சிறிது சிறிதாக குறைவடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை…

இந்தியா மற்றும் சீனாவில் மருந்து உற்பத்தி தொடங்கப்படும்- விளாடிமிர் புதின்

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி தொடங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா தடுப்பு மருந்தை வெளியிட அமெரிக்காவிடம் அவசர அனுமதி கோரிய பிஃபிசர், பயோஎன்டெக்

அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கோரி பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நேற்று (20 நவம்பர் 2020, வெள்ளிக்கிழமை), விண்ணப்பித்து இருக்கின்றன. இந்த…