தாயக இலங்கைச் செய்திகள்

வவுனியா இரட்டை கொலை; நீதிபதி இளஞ்செழியன் விடுத்த உத்தரவு

வவுனியா இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம்…

அமெரிக்க டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் சிறு வீழ்ச்சி கொண்டுள்ள இலங்கை ரூபா

நேற்றுடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(23.07. 2024) அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.  இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி…

தந்தையின் மரணத்திற்காக இலண்டனில் இருந்து யாழ். வந்த மகன் மாரடைப்பால் மரணம்

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த மகன் கடும் சோகத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு பகுதியைச்…

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு…

ICC வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த மாநாட்டை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆசிய…

அமெரிக்காவில் ஈழத்தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு!!

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்தப் பெண்மணி…

விடுதலைபுலிகளின் புதையலை தேடி மீண்டும் வேட்டை!

விடுதலைப் புலிகள் காலத்தில் புதைத்திருக்கலாம் எனும் சந்தேகத்தில், தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு…

இலங்கை சிறுபான்மை என்பதை ‘தமிழ் மக்கள்’ என மாற்றிய அமெரிக்க ராஜாங்க அமைச்சு!

அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் பதிவில், தமிழ் மக்களை…

தாயகத்து அபிவிருத்திப் பணிகளுக்கு அரசாங்கம் முட்டுக்கட்டை

 தமிழர் தாயகப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை தென்னிலங்கையில் செயற்படுத்த முயற்சிப்பதாக வடக்கு கிழக்கு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.…

ஒரு நாடு அரசுக்கு அதுதான் விருப்பம் என்றால் நாங்களும் தயார்-எம்.கே சிவாஜிலிங்கம்

தனிநாடு சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதே அரசின் விருப்பம் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான…