தாயக இலங்கைச் செய்திகள்

நிலைமை மோசமடைந்தது…

எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டாலும் தற்போதைய கொரோனா அலையை கட்டுப்படுத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று…

சீனாவுக்கு கொடுக்க வேண்டாம்!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின் சேவைகளை சீன நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான முடிவை உடனடியாக திரும்பப் பெற…

தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு…

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இன்று (16) முதல் பல தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான விளக்கத்தை…

புதிய தொழிற்சாலை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படும்….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் கொவிட் டோஸ்களை உருவாக்க ஒரு உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒரு முன்னணி சீன மருந்துக் கம்பெனியுடன் சீனாவும் இலங்கையும்…

இணையங்களில் பகிரப்பட்ட தகவல்கள் போலியானவை – சுகாதார அமைச்சு

வைத்தியசாலை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பிரதிப்…

சிறுமியின் மரணத்தில் தொடரும் மர்மம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில், தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத…

ஆசிரிய சங்கங்களுக்குச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

ஆசிரிய சங்கங்களின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமா னதாக இருந்தாலும், கொரோனா வைரஸினால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக…

சிறுவர்களுக்காக 18 நீதிமன்றங்களை நிறுவத் தீர்மானம்

சிறுவர்களுக்காக 18 சிறுவர் நீதிமன்றங்களை  நிறுவுவதற்காக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு ஆணைக்குழுவின் துணைத் தலைவர் நீதிபதி சுஜாதா அழகப்பெரும தெரிவித்தார். நாட்டின் ஒன்பது…

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் கைது

வெளிநாடு ஒன்றிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொட, நைவல பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான…