தாயக இலங்கைச் செய்திகள்

யாழ்.மாவட்டத்தில் நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடை!

பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க…

களமிறங்கிய பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி.

இலங்கையில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு நேற்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை…

வாள்வெட்டு குழு அட்டகாசம் !

வவுனியா – ஆச்சிபுரம் கிராமத்தில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வாள்வெட்டு குழு வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த…

வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று மீட்பு!

இன்று முல்லைத்தீவு கள்ளபாடு கடற்கரை பகுதியில் வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் தற்போது அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டுள்ளது.இன்னிலையில் கள்ளப்பாடு கடற்கரை…

முகக்கவசம் அணியாதவர்களை அள்ளிச்செல்லும் பொலிஸார்!

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த நபர்களை பொலிஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை…

இலங்கையில் பரவும் கருப்பு பூஞ்சை செய்தி வெறும் வதந்தியே?

அம்பாறையில் ஒருவருக்கும் கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் இலங்கையில் எவருக்கும் கருப்பு பூஞ்சை நோய் இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.குறித்த நபர் காசநோய்…

மருத்துவர் மற்றும் தாதிக்கும் கொரோனா தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கும்,மருத்துவ ஆய்வுகூட பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விடுதி இலக்கம் 02 இல் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கே இவ்வாறு…

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 21 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சுவிஸ்கிராமம் திரைமடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி எனும் 21…

சாராய போத்தல்களுடன் சிக்கிய நபர்!

வாகனம் ஒன்றில் சட்டத்திற்கு மாறாக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 240 சாராய போத்தல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் கீழ் இயங்கும்…

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக…