தாயக இலங்கைச் செய்திகள்

கிளிநொச்சியில் 48 பேருக்கு கொரோனா தொற்று.

கிளிநொச்சியை சேர்ந்த 48 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.புதுக்குடியிருப்பில் பெருமளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய, கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய…

இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ அல்லது யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சித்த அதிர்ச்சி…

கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்தில் சிக்கியது.

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி நெல்லியடியில் விபத்தக்குள்ளாகியுள்ளது.நெல்லியடி நகரில் அம்புலன்ஸ் வண்டிக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று சடுதியாக திரும்பிய…

கீரிமலை அந்தியேட்டி மடம் மூடப்பட்டது!

கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்யும் மடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரைக்கும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பால் தகவல்கள்…

யாழ் பல்கலை தீவிர கண்காணிப்புக்குள் பொலிஸார் குவிப்பு

பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள்…

வீதி சோதனை நடடிவக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முப்படையினர் .

கடந்த மூன்று தினங்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிரந்த முழுநேரப் பயணத்தடை இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் இயல்பு நிலை சற்று வழமைக்கு திருப்பியுள்ள நிலையில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா!

கடந்த மூன்று நாட்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.அதனடிப்படையில், பளையில் 5 பேருக்கும், கரைச்சியில் 22 பேருக்கும், கண்டாவளையில் 11…

ஆர்ப்பாட்டம் ஈடுபட்ட சிறை கைதிகள்!

கண்டி – போகம்ரை சிறைச்சாலை கைதிகள், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றுகாலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

யாழில் ரவுடிகள் கூட்டமாக வந்து வீட்டின் மீது கொலை வெறித்தாக்குதல்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர…

மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் 400 பேருக்கு தொற்று.

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா நோயாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 400 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்…