தாயக இலங்கைச் செய்திகள்

யாழில் பொருள் தட்டுப்பாடு இல்லை-க.மகேஸன்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் பின்னர் 1980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் மாவட்ட செயலர் க.மகேஸன், மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று…

கடும் காற்றுடன் கடல் சீற்றம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் காற்றுடன் மழை பொழிந்து வருகின்றது.கடும் காற்று…

கொரொனா சிகிச்சை நிலையங்களாக மாறும் பாடசாலைகள்

வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றதுஇதற்கமைய வவுனியா மாவட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாடசாலைகள், ஓமந்தைப் பாடசாலை…

யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டன.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு புதிய விடுதிகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மாவட்டங்கள் தோறும் தொற்றுக்குள்ளாவோருக்கு சிகிச்சை…

பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா…

பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா…

மகப்பேற்று விடுதி கொரோனா சிகிச்சை விடுதியாக மாற்றம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு, ஆழியவளை…

தந்தையை அடித்து கொலைசெய்த மகன்!

வேயங்கொட பகுதியில் தனது 67 வயதுடைய தந்தையை கொலை செய்ததாக சந்தேகத்தில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.32 வயதுடைய மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தனது சகோதரன்…

14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் 14 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சபரகமுவ மத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்கள்…

சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனமொன்றும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.குறித்த சம்பவம் இன்று காலை ஆறு மணியளவில்…